Autumn-rice-fieldCategoriesRettaikili

“Sustainable Rice Cultivation: Nurturing Our Future”

Introduction: Sustainable agriculture integrates ecological processes and strives for economically viable, environmentally friendly practices that prioritize public health. Explore the world of sustainable rice farming and its vital role in modern agriculture. The Significance of Sustainable Rice Farming: Beyond economics, sustainable rice farming emphasizes the efficient use of resources, resulting in nutritious food and improved […]

Tamil New YearCategoriesRettaikili

“தமிழ் புத்தாண்டு – அறுசுவை விழாக்கள்!”

தமிழ்புத்தாண்டு : தமிழ்புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம்தேதி கொண்டடப்படுகிறது. இது நாட்காட்டியில் சித்திரை மாதத்தின் முதல்நாள். இது தமிழ் வருடபிறப்பு அல்லது சித்திரை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. வீட்டில் உள்ள பெரியவர்கள் இன்று முதல் புதிய தமிழ்பஞ்சாங்கத்தை பயன்படுத்துகின்றனர். விடியும் முன்எழுந்து, தலைகுளித்து, மாகோலம் இட்டு சாமிகும்பிட்டு இப்படியாக தொடங்கும் இந்த சித்திரைப் பெருநாள் வாழ்வை சிறப்பாக மாற்ற அறுசுவை உணவு சமைத்து குடும்பத்தோடு கூடிஉண்டு பொழுது சாய்வதாய் முடிவுக்கு வருகிறது. ஏன் சித்திரை […]

Chalkiness in RiceCategoriesRettaikili

Rice Quality: Factors and Evaluation Methods

Chalkiness in rice, often overlooked, plays a pivotal role in determining rice quality. This hazy, opaque appearance in rice grains can significantly affect consumer satisfaction and market competitiveness. Here, we delve into the multifaceted aspects of chalkiness and its importance in rice assessment. Understanding Chalkiness: Chalkiness appears as cloudy or opaque areas in the rice […]

CategoriesRettaikili

நெல் தானியம்: வகைகள் மற்றும் வளர்ப்பு முறைகள்

நெல் தானி என்பது புல்வகையை சேர்ந்த மனிதர்கள் அல்லது விலங்குகள் அறுவடை செய்து உண்ணக்கூடிய சிறிய விதை ஆகும். இத்தகைய சிறுவிதைகள் நெல் தானியங்கள் என்றழைக்கப்படுகின்றன. தானியம்என்றால்என்ன?தானியங்கள் என்பவை புல் தாவரங்களின், பழங்கள் ஆகும். இவை மனிதர்கள் மற்றும் விலங்கு பறவைகள் உன்ன உகந்தவையாக இருக்கும். உலகின் தானியங்களில் பாதியை மக்கள் நேரடியாக அப்படியே உண்ணும் படி இருக்கின்றன. நெல்என்றால்என்ன? நெல் என்பது ஈரநிலங்களில் வளரக்கூடிய ஓர் ஆண்டு பயிர் ஆகும். இது ஏறக்குறைய ஐந்து மாதங்கள் […]

CategoriesRettaikili

உலகின் முதல் தானியம் நெல்லின் வரலாறு

நெல் என்பது புல்வகையை சேர்ந்த மனிதர்கள் அல்லது விலங்குகள் அறுவடை செய்து உண்ணக்கூடிய சிறிய விதை ஆகும். இத்தகைய சிறுவிதைகள் தானியங்கள் என்றழைக்கப்படுகின்றன. தானியம்என்றால்என்ன?தானியங்கள் என்பவை புல் தாவரங்களின், பழங்கள் ஆகும். இவை மனிதர்கள் மற்றும் விலங்கு பறவைகள் உன்ன உகந்தவையாக இருக்கும். உலகின் தானியங்களில் பாதியை மக்கள் நேரடியாக அப்படியே உண்ணும் படி இருக்கின்றன. நெல்என்றால்என்ன? நெல் என்பது ஈரநிலங்களில் வளரக்கூடிய ஓர் ஆண்டு பயிர் ஆகும். இது ஏறக்குறைய ஐந்து மாதங்கள் வளரும். நன்கு […]

FormerCategoriesRettaikili

“மருதம்: தமிழக விவசாய வரலாறு”

தமிழகவரலாற்றில் மருதம் ஒரு முக்கிய வாரியாக அமைந்துள்ளது. இது தமிழ் பாரம்பரியத்தின் முக்கிய தொழிலாக இருந்து வந்துள்ளது. தமிழகம் என்று குறிப்பிடப்படுவது சங்ககாலத்தின் தமிழகம் என்று அழைக்கப்பட்டது. பண்டைய தமிழகத்தில் உழவு தமிழகத்தின் முக்கியஆறுகள் பாலாறு, பென்னாறு (தெற்கு), காவேரி மற்றும் வைகை. தாமிரபரணி ஒரு பழமையான மற்றும் புனிதமான நதி வற்றாத ஆறு. தமிழில் விவசாயத்தின் முக்கியத்துவம் நன்கு அங்கீகரிக்கப்பட்டது. 1900 அலெக்சாண்டர் ரியா என்பார் ஆராய்ச்சி செய்த ஆதிச்ச நல்லூரில் ஏராளமான பானைகளில் அரிசியும் […]